தமிழ்நாடு

பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் பலி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒன்பது நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நாளில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானி ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கிய மாணவன் சுதீஷை காப்பாற்ற சென்ற மாணவன் விக்னேஷும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"