தமிழ்நாடு

பவானி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் பலி

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி தடுப்பணை அருவியில் குளித்து கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவர் பவானி ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒன்பது நாட்களாக விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட நாளில் ஏற்பட்டுள்ள இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பவானி ஆற்றில் எதிர்பாராத விதமாக மூழ்கிய மாணவன் சுதீஷை காப்பாற்ற சென்ற மாணவன் விக்னேஷும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு