தமிழ்நாடு

டீக்கடை பெஞ்சில் அமர்ந்து குறைகேட்ட ஈரோடு ஆட்சியர்

ஈரோடு, விவிசிஆர் நகர் அக்ரகாரம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஆட்சியர் கதிரவன் அங்குள்ள டீக்கடை பெஞ்சில் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டார்.

தந்தி டிவி
ஈரோடு விவிசிஆர் நகர் அக்ரகாரம் பகுதியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஆட்சியர் கதிரவன் அங்குள்ள டீக்கடை பெஞ்சில் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டார். சாலை போடும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்க முன்னதாகவே வந்து காத்திருந்த அவர், அங்குள்ள டீக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது மூதாட்டி ஒருவரின் குறையை கேட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். உடனே வேறு சிலரும் வரிசையாக வந்து குறைகளை தெரிவித்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்