தமிழ்நாடு

டீக்கடை பெஞ்சில் அமர்ந்து குறைகேட்ட ஈரோடு ஆட்சியர்

ஈரோடு, விவிசிஆர் நகர் அக்ரகாரம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஆட்சியர் கதிரவன் அங்குள்ள டீக்கடை பெஞ்சில் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டார்.

தந்தி டிவி
ஈரோடு விவிசிஆர் நகர் அக்ரகாரம் பகுதியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஆட்சியர் கதிரவன் அங்குள்ள டீக்கடை பெஞ்சில் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டார். சாலை போடும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்க முன்னதாகவே வந்து காத்திருந்த அவர், அங்குள்ள டீக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது மூதாட்டி ஒருவரின் குறையை கேட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். உடனே வேறு சிலரும் வரிசையாக வந்து குறைகளை தெரிவித்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு