தமிழ்நாடு

டீக்கடை பெஞ்சில் அமர்ந்து குறைகேட்ட ஈரோடு ஆட்சியர்

ஈரோடு, விவிசிஆர் நகர் அக்ரகாரம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஆட்சியர் கதிரவன் அங்குள்ள டீக்கடை பெஞ்சில் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டார்.

தந்தி டிவி
ஈரோடு விவிசிஆர் நகர் அக்ரகாரம் பகுதியில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த ஆட்சியர் கதிரவன் அங்குள்ள டீக்கடை பெஞ்சில் அமர்ந்து மக்களின் குறைகளை கேட்டார். சாலை போடும் பணிக்கான பூமி பூஜையில் பங்கேற்க முன்னதாகவே வந்து காத்திருந்த அவர், அங்குள்ள டீக்கடையில் அமர்ந்திருந்தார். அப்போது மூதாட்டி ஒருவரின் குறையை கேட்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். உடனே வேறு சிலரும் வரிசையாக வந்து குறைகளை தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை