தமிழ்நாடு

Erode | CCTV | பக்கத்து வீட்டில் பிரச்சனை.. மூதாட்டியை தள்ளிவிட்டு சுவர்களை இடித்த கும்பல்..

தந்தி டிவி

வீட்டுச் சுற்றுச்சுவரை இடித்துவிட்டு மூதாட்டியை தள்ளிவிட்ட கும்பல்.ஈரோடு மாவட்டம் பவானி அருகே மூதாட்டி ஒருவரின் வீட்டின் சுற்றுச்சுவரை ஒரு கும்பல் கடப்பாரையால் இடித்துத் தள்ளியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எலவமலை கிராமத்தை சேர்ந்த விஜயா என்பவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு உள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர், விஜயாவின் வீட்டின் பின்புறம் குதித்து, கழிவறையை கடப்பாரையால் அடித்து உடைத்தனர். மேலும், வீட்டின் முன்புற சுவரையும் இடித்துவிட்டு, மூதாட்டியையும் தள்ளிவிட்டு தப்பியோடினர். மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்