தமிழ்நாடு

ஈரோடு : மகனை மாட்டு வண்டியில் அழைத்து செல்லும் விவசாயி - பாரம்பரியத்தை பாதுகாக்க முயற்சி

பாரம்பரியத்தை பாதுகாக்கும் ஒரு முயற்சியாக, விவசாயி ஒருவர் தனது மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல, மாட்டு வண்டியை பயன்படுத்தி வருவது பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவர், தனது மூன்றரை வயது மகனை தினந்தோறும் மாட்டு வண்டியில் பள்ளிக்கு அழைத்து சென்று வருகிறார். ஏன் மாட்டு வண்டி பயணம் என கேட்டால், பாரம்பரியத்தை பாதுகாக்க முயற்சி என்கிறார், அருண்குமார். மாட்டு வண்டி பயணத்தை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்வதே தனது முக்கிய குறிக்கோள் என்று தெரிவிக்கும் அவர், இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும் என்கிறார். மாட்டு வண்டியில் தான் அனைத்து இடங்களுக்கும் செல்வதாக சொல்லும் இவர், அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை