தமிழ்நாடு

கள்ளச்சாவி போட்டு டுவீலர் திருட்டு : சிசிடிவியில் பதிவான காட்சி வெளியீடு

ஈரோடு மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 29ம் தேதி, முருகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது வாங்கியபோது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 29ம் தேதி, முருகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது வாங்கியபோது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வலை தளங்களில் பரப்பி தன்னுடைய வண்டியை கண்டு பிடித்துக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என முருகன் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"