தமிழ்நாடு

கள்ளச்சாவி போட்டு டுவீலர் திருட்டு : சிசிடிவியில் பதிவான காட்சி வெளியீடு

ஈரோடு மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 29ம் தேதி, முருகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது வாங்கியபோது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 29ம் தேதி, முருகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது வாங்கியபோது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வலை தளங்களில் பரப்பி தன்னுடைய வண்டியை கண்டு பிடித்துக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என முருகன் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்