தமிழ்நாடு

கள்ளச்சாவி போட்டு டுவீலர் திருட்டு : சிசிடிவியில் பதிவான காட்சி வெளியீடு

ஈரோடு மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 29ம் தேதி, முருகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது வாங்கியபோது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், தவிட்டுப்பாளையம் பகுதியில் கடந்த 29ம் தேதி, முருகன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மது வாங்கியபோது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடி சென்றதாக கூறப்படுகிறது. புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வலை தளங்களில் பரப்பி தன்னுடைய வண்டியை கண்டு பிடித்துக் கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என முருகன் பதிவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்