தமிழ்நாடு

கீழ்பவானி வாய்க்கால் தடுப்புச்சுவர் இடிந்தது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையின் தடுப்புச்சுவர் இடிந்ததால் நீர்க்கசிவு ஏற்பட்டு, கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
பவானிசாகர் அணையில் இருந்து மங்கலம்பட்டி வரை 124 மைல் நீளமுள்ள கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொப்பம்பாளையம் பகுதியில் வாய்க்காலின் அடியில் உள்ள சிறிய பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்தது. இதனால் அந்த இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டதால், மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்