தமிழ்நாடு

கீழ்பவானி வாய்க்கால் தடுப்புச்சுவர் இடிந்தது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கீழ்பவானி வாய்க்கால் கரையின் தடுப்புச்சுவர் இடிந்ததால் நீர்க்கசிவு ஏற்பட்டு, கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
பவானிசாகர் அணையில் இருந்து மங்கலம்பட்டி வரை 124 மைல் நீளமுள்ள கீழ்பவானி வாய்க்கால் மூலம் 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில், அணையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தொப்பம்பாளையம் பகுதியில் வாய்க்காலின் அடியில் உள்ள சிறிய பாலத்தின் தடுப்புச்சுவர் இடிந்தது. இதனால் அந்த இடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டதால், மணல் மூட்டைகளை கொண்டு அடுக்கும் பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?