தமிழ்நாடு

வீடுகள் தரைமட்டமானதால் பொதுமக்கள் சோகம் - வீடு கட்டி தர கோரிக்கை

பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானதால் பொதுமக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்

தந்தி டிவி

* தற்போது வெள்ளநீர் வடிந்ததால், முகாமில் உள்ள மக்கள் வீடுகளுக்கு திரும்பினர். 3 நாட்களுக்கு மேலாக வெள்ள நீரில் ஊறிய வீடுகள் இடிந்து தரைமட்டமானதை பார்த்து அவர்கள் வேதனை அடைந்தனர்.

* தங்களின் நலன் கருதி, உடனடியாக வீடுகளை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை