தமிழ்நாடு

வீடுகள் தரைமட்டமானதால் பொதுமக்கள் சோகம் - வீடு கட்டி தர கோரிக்கை

பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமானதால் பொதுமக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர்

தந்தி டிவி

* தற்போது வெள்ளநீர் வடிந்ததால், முகாமில் உள்ள மக்கள் வீடுகளுக்கு திரும்பினர். 3 நாட்களுக்கு மேலாக வெள்ள நீரில் ஊறிய வீடுகள் இடிந்து தரைமட்டமானதை பார்த்து அவர்கள் வேதனை அடைந்தனர்.

* தங்களின் நலன் கருதி, உடனடியாக வீடுகளை கட்டி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்