தமிழ்நாடு

ஈரோடு விபத்தில் பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்காவில் உள்ள புதுவலசு என்னுமிடத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்காவில் உள்ள புதுவலசு என்னுமிடத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார். உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்