தமிழ்நாடு

ஈரோடு விபத்தில் பலியான 4 பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்காவில் உள்ள புதுவலசு என்னுமிடத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்காவில் உள்ள புதுவலசு என்னுமிடத்தில் நேற்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி அறிவித்துள்ளார். உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்