தமிழ்நாடு

அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் - அதிரடி காட்டும் பறக்கும் படை..!..

தந்தி டிவி

ஈரோட்டில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரயில் மூலம் எடுத்துச்செல்ல முயன்ற 86புடவைகள் உட்பட 40ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டன.

ஈரோடு ரயில்நிலையத்தில் சோதனை நடத்தியபோது,

கர்நாடக மாநிலம் சேர்ந்த விஜயேந்திர ராவ் என்பவரிடம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருமணத்திற்காக ஈரோடு வந்து ஜவுளி எடுத்ததாக விஜயேந்திர ராவ் கூறியுள்ளார். இதேபோல் மற்றொரு இடத்தில் நடைபெற்ற சோதனையில் காரில் எடுத்துச்செல்லப்பட்ட 3 லட்ச ரூபாயை, பறிமுதல் செய்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு