தமிழ்நாடு

சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு தூத்துக்குடியில் நடைபெறும் - சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் வருகின்ற மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்த கட்சியின் நிறுவனர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 6வது பொதுக்குழு கூட்டம் வருகின்ற மார்ச் மாதம் 3 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்த கட்சியின் நிறுவனர் சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் திரவியபுரத்தில் நடைபெற உள்ள இந்த பொதுக்குழு கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டுள்ளார். கூடிய விரைவில் நிகழ்ச்சி நிரல் குறித்த தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?