தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணி ஆய்வு - முதல்வர் இன்று வேலூர் பயணம்

கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தந்தி டிவி
கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை வேலூர் செல்லும் அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை நாமக்கல் மாவட்டத்திலும், 22ம் தேதி சேலத்திலும் அலுவலக பணிகளை மேற்கொள்ளும் அவர் 23-ம் தேதி மாலை சென்னை திரும்புகிறார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை