தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணி ஆய்வு - முதல்வர் இன்று வேலூர் பயணம்

கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

தந்தி டிவி
கொரோனா தடுப்பு பணி ஆய்வுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் மூன்று நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று காலை வேலூர் செல்லும் அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். நாளை நாமக்கல் மாவட்டத்திலும், 22ம் தேதி சேலத்திலும் அலுவலக பணிகளை மேற்கொள்ளும் அவர் 23-ம் தேதி மாலை சென்னை திரும்புகிறார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை