ரூ.100 கோடியில் விரிவாக்கப்பட்ட ஐ.டி.சி தொழிற்சாலை - திறந்து வைத்து பார்வையிட்டார் முதலமைச்சர் பழனிசாமி
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் ஐ.டி.சி நிறுவனத்தின் விரிவாக்கப்பட்ட தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
தந்தி டிவி
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது இந்தியாவிலேயே தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.