தமிழ்நாடு

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காத‌தற்கு ஈபிஎஸ் கண்டனம்

தந்தி டிவி

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காத‌தற்கு ஈபிஎஸ் கண்டனம்

#edappadipalanisamy #admk #tngovt #teacher

மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணத்தைக் கூறி, 32 ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்காத‌தற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கார் பந்தயத்திற்காக கோடிக்கணக்கில் செலவு செய்த அரசு, மாநில அரசின் நிதியில் இருந்து உடனடியாக ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இனி மாதாந்திர சம்பளத்தை நிறுத்தாமல் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துவதாக கூறியுள்ளார்.  

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை