தமிழ்நாடு

நுழைவாயில் இடிப்பு விவகாரம் - நகர்மன்ற கூட்டத்தில் திமுக vs அதிமுக, பாஜக வாக்குவாதம்

தந்தி டிவி

நுழைவாயில் இடிப்பு விவகாரம் - நகர்மன்ற கூட்டத்தில் வாக்குவாதம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், பழமையான நுழைவு வாயிலை இடிப்பது தொடர்பாக நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செங்கோட்டை நகர்மன்ற கூட்ட அரங்கில், அவசரக் கூட்டம் மன்றத் தலைவி ராமலக்ஷ்மி தலைமையில் நடைபெற்றது. இதில் செங்கோட்டை நுழைவுப் பகுதியில் அமைந்துள்ள 150 ஆண்டுகால பழமையான நுழைவு வாயிலை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என திமுக கவுன்சிலர்கள் வலியுறுத்தினர்.

இதற்கு அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், முழுமையாக இடிக்காமல் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?