தமிழ்நாடு

பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் - மங்கத்ராம் சர்மா

பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் என, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொறியியல் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு திட்டமிட்டபடி ஜூலை 3ஆம் தேதி முதல் நடைபெறும் என, உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மங்கத் ராம் சர்மா தெரிவித்துள்ளார். தந்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்-லைன் வழியில் வெளிப்படைத் தன்மையோடு நடைபெறுவதாக தெரிவித்தார். மாணவர்களுக்கான ஒதுக்கீடு உத்தரவுகள் உடனுக்குடன் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மங்கத் ராம் சர்மா குறிப்பிட்டார்.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு