தமிழ்நாடு

பொறியியல் கலந்தாய்வு - ஏஐசிடிஇ உத்தரவு

பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட்15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

பொறியியல் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வினை ஆகஸ்ட்15 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏ.ஐ.சி.டி.இ உத்தரவிட்டுள்ளது. அதேபோல், 2ஆம் கட்ட கலந்தாய்வை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி வகுப்புகள் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு வகுப்புகளை செப்டம்பர் 1 ஆம் தேதி தொடங்கவும்

ஏ.ஐ.சி.டி.இ. கூறியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை