தமிழ்நாடு

காதணி விழா... தாய்மாமனாகமாறிய திருமா - ஆர்ப்பரித்த கூட்டம்

தந்தி டிவி

திருவண்ணாமலையில் நடைபெற்ற காதணி விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு, சிறுமி உட்பட 3 பேரை தனது மடியில் வைத்து காது குத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

போளூர் டவுன் பகுதியில் நடைபெற்ற சத்யராஜ், சங்கதா தம்பதியின் இல்ல காதணி விழாவில், சிறப்பு அழைப்பாளராக விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து ​கொண்டு சிறப்பித்தார். ரக்ஷிதா என்ற சிறுமி உட்பட தரணிஷ், சிபிஷ்ராஜ் ஆகிய 3 பேரை தனது மடியில் வைத்து காது குத்தினார். இதையடுத்து பேசிய திருமாவளவன், பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றும் அவர்களை படிக்க வைப்பதற்காகவே பெற்றோர்கள் வாழ வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை