தமிழ்நாடு

காதணி விழா... தாய்மாமனாகமாறிய திருமா - ஆர்ப்பரித்த கூட்டம்

தந்தி டிவி

திருவண்ணாமலையில் நடைபெற்ற காதணி விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு, சிறுமி உட்பட 3 பேரை தனது மடியில் வைத்து காது குத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

போளூர் டவுன் பகுதியில் நடைபெற்ற சத்யராஜ், சங்கதா தம்பதியின் இல்ல காதணி விழாவில், சிறப்பு அழைப்பாளராக விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து ​கொண்டு சிறப்பித்தார். ரக்ஷிதா என்ற சிறுமி உட்பட தரணிஷ், சிபிஷ்ராஜ் ஆகிய 3 பேரை தனது மடியில் வைத்து காது குத்தினார். இதையடுத்து பேசிய திருமாவளவன், பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றும் அவர்களை படிக்க வைப்பதற்காகவே பெற்றோர்கள் வாழ வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்