தமிழ்நாடு

காதணி விழா... தாய்மாமனாகமாறிய திருமா - ஆர்ப்பரித்த கூட்டம்

தந்தி டிவி

திருவண்ணாமலையில் நடைபெற்ற காதணி விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டு, சிறுமி உட்பட 3 பேரை தனது மடியில் வைத்து காது குத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

போளூர் டவுன் பகுதியில் நடைபெற்ற சத்யராஜ், சங்கதா தம்பதியின் இல்ல காதணி விழாவில், சிறப்பு அழைப்பாளராக விசிக தலைவர் தொல் திருமாவளவன் கலந்து ​கொண்டு சிறப்பித்தார். ரக்ஷிதா என்ற சிறுமி உட்பட தரணிஷ், சிபிஷ்ராஜ் ஆகிய 3 பேரை தனது மடியில் வைத்து காது குத்தினார். இதையடுத்து பேசிய திருமாவளவன், பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்றும் அவர்களை படிக்க வைப்பதற்காகவே பெற்றோர்கள் வாழ வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி