தமிழ்நாடு

வடசென்னை அனல் மின்நிலையத்தில் தொழிலாளர்கள் பிச்சை எடுத்து போராட்டம்

வடசென்னை அனல் மின்நிலையத்தில், நிலுவை பணப்பயன் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
வடசென்னை அனல் மின்நிலையத்தில், நிலுவை பணப்பயன் தொகையை வழங்கக் கோரி, தொழிலாளர்கள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு பணிபுரிந்து வரும் மின்வாரிய தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக, பணப்பயன் தொகை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை உடனடியாக வழங்கக் கோரி அனல் மின்நிலைய அலுவலகம் அருகே, கையில் மண்சட்டியை ஏந்தி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ