தமிழ்நாடு

கணவனை இழந்த பெண் கதறல்.. EMI வெறியில் பைனான்ஸ் கம்பெனியின் அராஜகத்தின் உச்சம்

தந்தி டிவி

குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சத்யா. கணவரை இழந்த இவர் டெய்லரிங் கடை வைத்துள்ளார். தனது இருசக்கர வாகனத்தை அடமானம் வைத்து கடன் வாங்கிய இவர், தவணைத்தொகையை கட்டத்தவறியுள்ளார். இதனையடுத்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ய தனியார் நிதிநிறுவன ஊழியர்கள் வந்துள்ளனர். பறிமுதல் செய்வதற்கு சத்யா எதிர்ப்பு தெரிவிக்கவே, இருசக்கர வாகனத்தின் சைடு லாக்கை உடைத்து, நிதி நிறுவன ஊழியர்கள் வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து குடியாத்தம் காவல்நிலையத்தில் சத்யா புகார் அளித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ