தமிழ்நாடு

அணை நீர்தேக்க பகுதிக்கு படையெடுக்கும் யானைகள் : குடிநீர் தேடி வருவதால் பொதுமக்கள் அச்சம்

சத்தியமங்கலம் வனப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள நீர்நிலைகளை தேடி வர ஆரம்பித்துள்ளன.

தந்தி டிவி
சத்தியமங்கலம் வனப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே உள்ள நீர்நிலைகளை தேடி வர ஆரம்பித்துள்ளன. இன்று காலை 5 க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் பவானிசாகர் அணையின் தடுப்புச் சுவரைத் தாண்டி நீர்த்தேக்க பகுதியை நோக்கி சென்றன. யானைகள் வருவதால் அப்பகுதியில் வசிப்போர் மிகவும் கவனமாக இருக்குமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை