தமிழ்நாடு

ஒசூர் சுற்றுப்பகுதியில் சுற்றித் திரியும் 80 காட்டு யானைகள்

ஒசூர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று மீண்டும் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பின.

தந்தி டிவி

ஒசூர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று மீண்டும் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பின. கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒசூர் சானமாவு வனப்பகுதிக்கு வந்தன. அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இந்த யானைகள் விரட்டப்பட்டன. இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் சானமாவு பகுதிக்கு திரும்பின. ஒசூர் சானமாவு சுற்றுப்புற வனப்பகுதிகளையும் சேர்த்து, ஒட்டு மொத்தமாக 80 யானைகள் முகாமிட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்