தமிழ்நாடு

ஒசூர் சுற்றுப்பகுதியில் சுற்றித் திரியும் 80 காட்டு யானைகள்

ஒசூர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று மீண்டும் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பின.

தந்தி டிவி

ஒசூர் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் இன்று மீண்டும் ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு திரும்பின. கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 100க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் ஒசூர் சானமாவு வனப்பகுதிக்கு வந்தன. அங்கிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு இந்த யானைகள் விரட்டப்பட்டன. இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் சானமாவு பகுதிக்கு திரும்பின. ஒசூர் சானமாவு சுற்றுப்புற வனப்பகுதிகளையும் சேர்த்து, ஒட்டு மொத்தமாக 80 யானைகள் முகாமிட்டுள்ளதால், மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி