தமிழ்நாடு

நெல் பயிர்களை சேதப்படுத்திய யானைகள் - பட்டாசு வெடித்து விரட்டி அடிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஆந்திர எல்லையோரம் உள்ள கதிர்குளம் என்ற கிராமத்திற்கு நுழைந்த 3 காட்டு யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தின.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஆந்திர எல்லையோரம் உள்ள கதிர்குளம் என்ற கிராமத்திற்கு நுழைந்த 3 காட்டு யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தின. இது குறித்து தகவல் அனுப்பியும் வனத்துறையினர் அங்கு வராத நிலையில், பொதுமக்களும் விவசாயிகளும் பட்டாசுகளை வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு