தமிழ்நாடு

நெல் பயிர்களை சேதப்படுத்திய யானைகள் - பட்டாசு வெடித்து விரட்டி அடிப்பு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஆந்திர எல்லையோரம் உள்ள கதிர்குளம் என்ற கிராமத்திற்கு நுழைந்த 3 காட்டு யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தின.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, ஆந்திர எல்லையோரம் உள்ள கதிர்குளம் என்ற கிராமத்திற்கு நுழைந்த 3 காட்டு யானைகள் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை சேதப்படுத்தின. இது குறித்து தகவல் அனுப்பியும் வனத்துறையினர் அங்கு வராத நிலையில், பொதுமக்களும் விவசாயிகளும் பட்டாசுகளை வெடித்து யானைகளை காட்டுக்குள் விரட்டி அடித்தனர். சேதமடைந்துள்ள பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்