தமிழ்நாடு

குட்டியுடன் சாலையை கடந்த காட்டு யானைகள் - போக்குவரத்து பாதிப்பு

தந்தி டிவி

பலாப்பழ சீசன் துவங்கியதால், குன்னூர் மலைப்பாதையில் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இந்நிலையில், கோழிக்கரை பகுதியில் பலாப்பழங்களை உண்பதற்காக, குட்டியுடன் காட்டுயானைகள் சாலையை கடந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து, சாலையில் முகாமிட்ட யானைகள் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்