தமிழ்நாடு

குட்டியுடன் சாலையை கடந்த காட்டு யானைகள் - போக்குவரத்து பாதிப்பு

தந்தி டிவி

பலாப்பழ சீசன் துவங்கியதால், குன்னூர் மலைப்பாதையில் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இந்நிலையில், கோழிக்கரை பகுதியில் பலாப்பழங்களை உண்பதற்காக, குட்டியுடன் காட்டுயானைகள் சாலையை கடந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து, சாலையில் முகாமிட்ட யானைகள் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றன.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை