தமிழ்நாடு

குட்டியுடன் சாலையை கடந்த காட்டு யானைகள் - போக்குவரத்து பாதிப்பு

தந்தி டிவி

பலாப்பழ சீசன் துவங்கியதால், குன்னூர் மலைப்பாதையில் காட்டுயானைகள் முகாமிட்டு உள்ளன. இந்நிலையில், கோழிக்கரை பகுதியில் பலாப்பழங்களை உண்பதற்காக, குட்டியுடன் காட்டுயானைகள் சாலையை கடந்ததால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சற்று நேரம் கழித்து, சாலையில் முகாமிட்ட யானைகள் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்றன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்