தமிழ்நாடு

உலகிலேயே முதல் முறை.. "யானைகளை காப்பாற்ற புதிய முயற்சி"

தந்தி டிவி

வாளையாரில் யானைகளின் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நவீன கட்டுப்பாட்டு அறை. யானைகள் உயிரிழப்பதை தடுக்க அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தம். யானைகள் தண்டவாளத்தை கடக்கும் போது உயிரை பாதுகாக்கும் வகையில் 7 உயர் கோபுரங்கள் அமைப்பு. யானைகளை காக்க உலகிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட திட்டம் - அமைச்சர் மதிவேந்தன்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்