தமிழ்நாடு

ரயில் மோதி ஆண் காட்டு யானை பலி

தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான பாலக்காடு அருகே ரயிலில் அடிபட்டு ஆண் யானை உயிரிழந்துள்ளது.

தந்தி டிவி

தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான பாலக்காடு அருகே ரயிலில் அடிபட்டு ஆண் யானை உயிரிழந்துள்ளது. பாலக்காடு மாவட்டம் வாளையாறு வனச்சரகத்திற்கு உட்பட பகுதியில் 25 வயது ஆண் யானை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியை கடக்கும் போது ரயில்கள் மிதமான வேகத்தில் வேண்டும் என்ற உத்தரவை கடைபிடிப்பதில்லை என்று வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்