தமிழ்நாடு

ரயில் மோதி ஆண் காட்டு யானை பலி

தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான பாலக்காடு அருகே ரயிலில் அடிபட்டு ஆண் யானை உயிரிழந்துள்ளது.

தந்தி டிவி

தமிழ்நாடு - கேரளா எல்லை பகுதியான பாலக்காடு அருகே ரயிலில் அடிபட்டு ஆண் யானை உயிரிழந்துள்ளது. பாலக்காடு மாவட்டம் வாளையாறு வனச்சரகத்திற்கு உட்பட பகுதியில் 25 வயது ஆண் யானை ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வனப்பகுதியை கடக்கும் போது ரயில்கள் மிதமான வேகத்தில் வேண்டும் என்ற உத்தரவை கடைபிடிப்பதில்லை என்று வன ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"