தமிழ்நாடு

"பசி.. ருசி.. அறியாது" - காய்ந்த புற்களைத் தின்ற யானைகள் - வெளியான பரிதாப காட்சி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. யானை கூட்டங்கள் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்ய அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. குட்டிகளுடன் உள்ள யானைகள் அதிக தூரம் இடம்பெற முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில், யானைக் கூட்டம் ஒன்று காய்ந்து போன புற்களைத் தின்ற அவலக் காட்சிகள் வெளியாகி உள்ளன.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்