தமிழ்நாடு

"பசி.. ருசி.. அறியாது" - காய்ந்த புற்களைத் தின்ற யானைகள் - வெளியான பரிதாப காட்சி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. யானை கூட்டங்கள் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்ய அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. குட்டிகளுடன் உள்ள யானைகள் அதிக தூரம் இடம்பெற முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில், யானைக் கூட்டம் ஒன்று காய்ந்து போன புற்களைத் தின்ற அவலக் காட்சிகள் வெளியாகி உள்ளன.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி