தமிழ்நாடு

"பசி.. ருசி.. அறியாது" - காய்ந்த புற்களைத் தின்ற யானைகள் - வெளியான பரிதாப காட்சி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகளுக்கு உணவு தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. யானை கூட்டங்கள் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்ய அடர்ந்த வனப்பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. குட்டிகளுடன் உள்ள யானைகள் அதிக தூரம் இடம்பெற முடியாத நிலை இருக்கிறது. இந்நிலையில், யானைக் கூட்டம் ஒன்று காய்ந்து போன புற்களைத் தின்ற அவலக் காட்சிகள் வெளியாகி உள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை