தமிழ்நாடு

Elephant | ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய நபர்.. வெறிகொண்டு துரத்திய யானை - கை, கால்களை உதறவிடும் காட்சிகள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பந்தலூர், அய்யன்கொல்லி சாலையில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை காட்டு யானை தாக்குவதற்காக வேகமாக ஓடியது. இதனை கண்ட வாகன ஓட்டி சாதுரியமாக வாகனத்தை திருப்பி சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை