தமிழ்நாடு

Elephant | ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய நபர்.. வெறிகொண்டு துரத்திய யானை - கை, கால்களை உதறவிடும் காட்சிகள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பந்தலூர், அய்யன்கொல்லி சாலையில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை காட்டு யானை தாக்குவதற்காக வேகமாக ஓடியது. இதனை கண்ட வாகன ஓட்டி சாதுரியமாக வாகனத்தை திருப்பி சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்