தமிழ்நாடு

Elephant | ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய நபர்.. வெறிகொண்டு துரத்திய யானை - கை, கால்களை உதறவிடும் காட்சிகள்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில் பந்தலூர், அய்யன்கொல்லி சாலையில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவரை காட்டு யானை தாக்குவதற்காக வேகமாக ஓடியது. இதனை கண்ட வாகன ஓட்டி சாதுரியமாக வாகனத்தை திருப்பி சென்றதால் நூலிழையில் உயிர் தப்பினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்