தமிழ்நாடு

இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயற்சி : 2 ஆண்டுகளுக்கு பிறகு 6 பேர் கைது

கோவையில் இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயன்ற 6 பேர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
கோவையில் இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயன்ற 6 பேர், 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டில் கோவை பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறைக்கு உட்பட தோலாம்பாளையம் வனப்பகுதியில், இறந்து கிடந்த யானையின் தந்தங்களை திருடிய 6 பேர், கடந்த 2 ஆண்டுகளாக விற்க முயற்சி செய்து வந்துள்ளனர். பிடிபட்ட இவர்களிடம் இருந்து தந்தங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்