தமிழ்நாடு

இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயற்சி : 2 ஆண்டுகளுக்கு பிறகு 6 பேர் கைது

கோவையில் இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயன்ற 6 பேர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
கோவையில் இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயன்ற 6 பேர், 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டில் கோவை பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறைக்கு உட்பட தோலாம்பாளையம் வனப்பகுதியில், இறந்து கிடந்த யானையின் தந்தங்களை திருடிய 6 பேர், கடந்த 2 ஆண்டுகளாக விற்க முயற்சி செய்து வந்துள்ளனர். பிடிபட்ட இவர்களிடம் இருந்து தந்தங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்