தமிழ்நாடு

இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயற்சி : 2 ஆண்டுகளுக்கு பிறகு 6 பேர் கைது

கோவையில் இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயன்ற 6 பேர் 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
கோவையில் இறந்த ஆண் யானையின் தந்தங்களை திருடி விற்க முயன்ற 6 பேர், 2 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2017ஆம் ஆண்டில் கோவை பெரிய நாயக்கன்பாளையம் வனத்துறைக்கு உட்பட தோலாம்பாளையம் வனப்பகுதியில், இறந்து கிடந்த யானையின் தந்தங்களை திருடிய 6 பேர், கடந்த 2 ஆண்டுகளாக விற்க முயற்சி செய்து வந்துள்ளனர். பிடிபட்ட இவர்களிடம் இருந்து தந்தங்கள், பறிமுதல் செய்யப்பட்டன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்