தமிழ்நாடு

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த யானை

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள ராணுவ முகாமுக்குள் சென்ற யானை ஒன்று, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது

தந்தி டிவி

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி அருகே உள்ள ராணுவ முகாமுக்குள் சென்ற யானை ஒன்று, அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது. தொட்டி மீது போடப்பட்டிருந்த பலகையின் மீது யானை சென்றபோது, பலகை உடைந்து, யானை உள்ளே விழுந்துவிட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர்கள், ஜே.சி.பி. இயந்திரம் மூலம் யானையை பத்திரமாக மீட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்