தமிழ்நாடு

Elephant | Coimbatore | ஊருக்குள் இறங்கிய ஒற்றை கொம்பன்... பீதியில் மக்கள்

தந்தி டிவி

ஊருக்குள் உலா வரும் ஒற்றைக் கொம்பு காட்டு யானை - பீதியில் மக்கள்

கோவை அருகே ஒற்றைக் கொம்புடைய காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நரசிபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செக்டேம் அருகே உணவு தேடி காட்டு யானை உலா வந்தது. இதனை அங்கிருந்த மக்கள் செல்போனில் படம் பிடித்தனர். யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை