தமிழ்நாடு

Elephant | Coimbatore | ஊருக்குள் இறங்கிய ஒற்றை கொம்பன்... பீதியில் மக்கள்

தந்தி டிவி

ஊருக்குள் உலா வரும் ஒற்றைக் கொம்பு காட்டு யானை - பீதியில் மக்கள்

கோவை அருகே ஒற்றைக் கொம்புடைய காட்டு யானை ஊருக்குள் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். நரசிபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் செக்டேம் அருகே உணவு தேடி காட்டு யானை உலா வந்தது. இதனை அங்கிருந்த மக்கள் செல்போனில் படம் பிடித்தனர். யானை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்