தமிழ்நாடு

யானைகள் பராமரிப்பு பயிற்சி - தாய்லாந்து செல்லும் அதிகாரிகள்

தந்தி டிவி

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்தும், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் இருந்தும் கால்நடை மருத்துவர்கள், வன அதிகாரிகள், மற்றும் யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட 15 பேர் சென்னையிலிருந்து தாய்லாந்து புறப்பட்டனர். தாய்லாந்து நாட்டில் லம்பாங்கில் உள்ள தாய் யானை பாதுகாப்பு மையத்திற்கு செல்லும் இவர்கள், அங்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள யானைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன... கும்கி பயிற்சி எவ்வாறு அளிக்கபடுகிறது.... உள்ளிட்ட பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் வைத்து தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்ட அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்