தமிழ்நாடு

யானைகள் பராமரிப்பு பயிற்சி - தாய்லாந்து செல்லும் அதிகாரிகள்

தந்தி டிவி

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்தும், கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் இருந்தும் கால்நடை மருத்துவர்கள், வன அதிகாரிகள், மற்றும் யானை பாகன்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட 15 பேர் சென்னையிலிருந்து தாய்லாந்து புறப்பட்டனர். தாய்லாந்து நாட்டில் லம்பாங்கில் உள்ள தாய் யானை பாதுகாப்பு மையத்திற்கு செல்லும் இவர்கள், அங்கு செல்லும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், அங்குள்ள யானைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன... கும்கி பயிற்சி எவ்வாறு அளிக்கபடுகிறது.... உள்ளிட்ட பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில் வைத்து தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்ட அதிகாரிகள் வழி அனுப்பி வைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை