தமிழ்நாடு

விளை நிலத்தில் குட்டியுடன் நுழைந்த காட்டு யானைகள்...

குன்னூர் அருகே, விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன

தந்தி டிவி
குன்னூர் அருகே, விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர் மட்டம், மஞ்சக் கம்பை, மேலூர் ஒசட்டி, ஒடயரட்டி, கெரடாலீ்ஸ், டெரேமியா உள்ளிட்ட பகுதிகளில் குட்டியுடன் நான்கு காட்டு யானைகள் புகுந்துள்ளன. தேயிலை உள்ளிட்ட பயிர்களை அவை நாசப்படுத்தியதால், விவசாயிகளுக்கு 15 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகள் தொடர்ந்து, முகாமிட்டிருப்பதால், அவற்றை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்