தமிழ்நாடு

விளை நிலத்தில் குட்டியுடன் நுழைந்த காட்டு யானைகள்...

குன்னூர் அருகே, விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன

தந்தி டிவி
குன்னூர் அருகே, விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர் மட்டம், மஞ்சக் கம்பை, மேலூர் ஒசட்டி, ஒடயரட்டி, கெரடாலீ்ஸ், டெரேமியா உள்ளிட்ட பகுதிகளில் குட்டியுடன் நான்கு காட்டு யானைகள் புகுந்துள்ளன. தேயிலை உள்ளிட்ட பயிர்களை அவை நாசப்படுத்தியதால், விவசாயிகளுக்கு 15 லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். காட்டு யானைகள் தொடர்ந்து, முகாமிட்டிருப்பதால், அவற்றை விரட்ட முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்