தமிழ்நாடு

ஸ்மார்ட் மீட்டர் மாட்டினால் மக்களுக்கு பாதிப்பு - மின் ஊழியர் சங்கம்

தந்தி டிவி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நடவடிக்கைக்கு, மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன், ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார். மேலும் இந்த திட்டத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல், மின்வாரியமே நடத்த வேண்டும் எனவும் மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்