தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி கால் நடைகள் பலி - போலீசார் விசாரணை

தந்தி டிவி

மதுரையில் தாழ்வாக இருந்த மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விளாங்குடி அருகே சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோப்பில், புதிதாக பொருத்தப்பட்டுள்ள மின்கம்பங்களின் மின்சார லயன்கள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி ஒரு பசு மாடு, இரண்டு கன்று குட்டி, நாய், கீரிப்பிள்ளை உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இது குறித்து சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்