தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி கால் நடைகள் பலி - போலீசார் விசாரணை

தந்தி டிவி

மதுரையில் தாழ்வாக இருந்த மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி கால்நடைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை விளாங்குடி அருகே சண்முகம் என்பவருக்கு சொந்தமான தோப்பில், புதிதாக பொருத்தப்பட்டுள்ள மின்கம்பங்களின் மின்சார லயன்கள் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி ஒரு பசு மாடு, இரண்டு கன்று குட்டி, நாய், கீரிப்பிள்ளை உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளது. இது குறித்து சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..