தமிழ்நாடு

பாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு

நாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தந்தி டிவி

ச​ந்தோலியிலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்ற முறையில் ஒரு கடையில் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று காசிபூரில், ஒரு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்த்த எம்.ஜி.பி. கட்சி வே​ட்பாளர் அந்த வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மத்திய தொழிலக பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டு உள்ளதாக தெரி​வித்தார்.


BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை