தமிழ்நாடு

பாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு

நாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தந்தி டிவி

ச​ந்தோலியிலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பற்ற முறையில் ஒரு கடையில் வைக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று காசிபூரில், ஒரு வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்த்த எம்.ஜி.பி. கட்சி வே​ட்பாளர் அந்த வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளார். மத்திய தொழிலக பாதுகாப்பு மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களை அந்த வாக்குப் பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டு உள்ளதாக தெரி​வித்தார்.


Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு