தமிழ்நாடு

தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்

கடந்த 15ஆம் தேதி நடந்த தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 27 மாவட்டங்களிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தந்தி டிவி
கடந்த 15ஆம் தேதி நடந்த தேர்தல் பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு 27 மாவட்டங்களிலும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 1243 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது விளக்கம் அளிக்காவிட்டால் தேர்தல் ஆணைய விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்