தமிழ்நாடு

தேர்தல் அலுவலர் பயிற்சி ஆலோசனை கூட்டம் - தூங்கி வழிந்த அதிகாரிகள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர்கள், உதவி ண்டல அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் குறித்து வட்டாட்சியர் விவரித்தபோது, சில அதிகாரிகள் தூங்கிக் கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும் அலட்சியமாக இருந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்