தமிழ்நாடு

தேர்தல் அலுவலர் பயிற்சி ஆலோசனை கூட்டம் - தூங்கி வழிந்த அதிகாரிகள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர்கள், உதவி ண்டல அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் குறித்து வட்டாட்சியர் விவரித்தபோது, சில அதிகாரிகள் தூங்கிக் கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும் அலட்சியமாக இருந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்