தமிழ்நாடு

தேர்தல் அலுவலர் பயிற்சி ஆலோசனை கூட்டம் - தூங்கி வழிந்த அதிகாரிகள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மண்டல அலுவலர்கள், உதவி ண்டல அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் குறித்து வட்டாட்சியர் விவரித்தபோது, சில அதிகாரிகள் தூங்கிக் கொண்டும், செல்போனில் பேசிக்கொண்டும் அலட்சியமாக இருந்ததாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்