அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்கத் தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.