தமிழ்நாடு

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல்

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தந்தி டிவி
மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் என்பவரின் காரை சோதனையிட்டத்தில், அவர் உரிய ஆவணமின்றி 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கரூவூலத்தில் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கமலக்கண்ணன் அவரது மகள் கல்லூரி கட்டணத்திற்க்காக அந்த பணத்தை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்