தமிழ்நாடு

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல்

தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கசாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

தந்தி டிவி
மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கமலக்கண்ணன் என்பவரின் காரை சோதனையிட்டத்தில், அவர் உரிய ஆவணமின்றி 60 ஆயிரம் ரூபாய் பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை கரூவூலத்தில் ஒப்படைத்தனர். முதல்கட்ட விசாரணையில் கமலக்கண்ணன் அவரது மகள் கல்லூரி கட்டணத்திற்க்காக அந்த பணத்தை கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்