தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகத்தில் அரிவாளுடன் மோதல் : தடுக்க முயன்ற டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் அரிவாளுடன் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரை தடுக்க முயன்ற டிஎஸ்பி வெங்கடேஷ், அரிவாளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் அரிவாளுடன் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரை தடுக்க முயன்ற டிஎஸ்பி வெங்கடேஷ், அரிவாளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?