தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகத்தில் அரிவாளுடன் மோதல் : தடுக்க முயன்ற டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் அரிவாளுடன் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரை தடுக்க முயன்ற டிஎஸ்பி வெங்கடேஷ், அரிவாளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் அரிவாளுடன் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரை தடுக்க முயன்ற டிஎஸ்பி வெங்கடேஷ், அரிவாளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ