தமிழ்நாடு

ஊராட்சி அலுவலகத்தில் அரிவாளுடன் மோதல் : தடுக்க முயன்ற டிஎஸ்பிக்கு அரிவாள் வெட்டு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் அரிவாளுடன் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரை தடுக்க முயன்ற டிஎஸ்பி வெங்கடேஷ், அரிவாளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரிக்குடி ஊராட்சி அலுவலகத்தில் அரிவாளுடன் மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரை தடுக்க முயன்ற டிஎஸ்பி வெங்கடேஷ், அரிவாளால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்முறை காரணமாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்