தமிழ்நாடு

சோதனை- தேர்தல் தொடர்பு உள்ளதா? விசாரணைக்கு பின் தெரியும் - சத்யபிரதா சாகு

வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகள் நடைபெறுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

தந்தி டிவி

வருமான வரித்துறைக்கு கிடைக்கும் தகவலின் அடிப்படையிலேயே சோதனைகள் நடைபெறுவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறையின் சோதனைக்கும் தேர்தலுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது விசாரணைக்கு பின் தெரியும் என்றார். புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்கு கோவை சம்பவம் ஒரு உதாரணம் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்