தமிழ்நாடு

"தேர்தல் புகார் தொடர்பாக பாரபட்சமின்றி நடவடிக்கை" - சத்யபிரத சாஹூ

தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

தந்தி டிவி

தேர்தல் தொடர்பாக வரும் புகார்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படுவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஆண்டிபட்டியில் பணம் பறிமுதல் தொடர்பாக விரிவான அறிக்கை வரவில்லை என்றார். முழுமையான அறிக்கை கிடைத்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அவர், எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் புகார் வரும் அனைத்து இடங்களிலும் ஆணையம் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்தார். ஓட்டுப்பதிவு தினத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் சத்யபிரத சாஹூ கேட்டுக்கொண்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்