தமிழ்நாடு

Sivagangai | Eyeoperation | கண்புரை சிகிச்சை பெற்ற பெண்ணுக்கு பறிபோன பார்வை

தந்தி டிவி

சிவகங்கை அரசு மருத்துவமனையில், தவறான சிகிச்சை காரணமாக மூதாட்டிக்கு பார்வை இழப்பு ஏற்பட்டதாக, ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. விளாங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சாத்தப்பன் என்பவரின் மனைவி பூரணத்திற்கு கடந்த நவம்பர் மாதம், கண் புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு முழுமையாக பார்வை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு கண்ணில் லென்ஸ் சரியாக பொருத்தப்படவில்லை என தனியார் மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தவறு செய்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாத்தப்பன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனு குறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

ADMK | Kovai | Edappadi Palanisamy | பரபரப்பான சூழலில் அறிவித்த ஈபிஎஸ்

Gas Cylinder Booking கேஸ் சிலிண்டர் புக் பண்றீங்களா? - எண்ணெய் நிறுவனங்கள் க்ளியர் கட்டாக விளக்கம்

Breaking | LPG Shortage | சிலிண்டரை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் | மாறிய காட்சிகள்

#BREAKING || Gas Cylinder Shortage | அதிரடி ஆக்க்ஷனில் அதிகாரிகள் - சிக்கிய 17 சிலிண்டர்கள்

Hormuz Strait | India``இந்தியாவின் ராஜதந்திரத்துக்கு வெற்றி’’ - ஹார்முஸ் ஜலசந்தியில் வழிவிடும் ஈரான்