தமிழ்நாடு

கரைபுரளும் கங்கை - மூழ்கிய கோயில்கள், வீடுகள் - தவிக்கும் வாரணாசி மக்கள்

தந்தி டிவி

கங்கை நதியின் அளவு கனிசமாக உயர்ந்து வருவதால் வாரணாசியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களாக, சுமார் 10 முதல் 15 செ.மீ வரை கங்கை நதியின் அளவு உயர்ந்து கோயில்களுக்குள்ளும்,வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுவதால் சுற்றுலா பயணிகள் எல்லா இடங்களுக்கும் செல்ல முடியாமல் ஏமாற்றமடைந்துள்ளனர். பொதுவாக மாலை வேளைகளில் கங்கைக்கு 50 ஆயிரம் பேர் வரும் நிலையில், இந்த வெள்ளத்தால் 5 ஆயிரம் பேர் மட்டுமே வருவதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு