தமிழ்நாடு

எழும்பூர் ரயில் நிலையத்தில் புதிய நகரும் படிக்கட்டு - தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன் திறந்து வைத்தார்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டினை திமுக எம்.பி. தயாநிதிமாறன் திறந்து வைத்தார்.

தந்தி டிவி

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டினை திமுக எம்.பி. தயாநிதிமாறன் திறந்து வைத்தார். அவரது மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நிதியில் இருந்து 2 கோடி ரூபாய் செலவில் எழும்பூர் ரயில் நிலையத்தின் 7-வது நடைமேடையில் இந்த நகரும் படிகட்டு அமைக்கப்பட்டுள்ளது. அதனை பயணிகளின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசிய தயாநிதிமாறன் தென்னக ரயில்வே மற்றும் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி நிதியிலிருந்து இதுவரை 20 கோடி ரூபாய் செலவிலான திட்டங்கள் செயல் படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?