தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் : பலத்த பாதுகாப்பு ஏற்பாடு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வரும் 11 ஆம் தேதி நடக்க உள்ளது.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வரும் 11 ஆம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் நடக்கும் அலுவலகத்திற்குள் உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் செல்ல அனுமதி கிடையாது என்றும் அவர் கூறினார். கே புதுப்பட்டி அருகே சென்னையை சேர்ந்த காத்தான் பாலு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த எஸ்.பி. வெகுமதியும் வழங்கினார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்