தமிழ்நாடு

ஊரக உள்ளாட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் : பலத்த பாதுகாப்பு ஏற்பாடு - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வரும் 11 ஆம் தேதி நடக்க உள்ளது.

தந்தி டிவி
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் வரும் 11 ஆம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார் தெரிவித்துள்ளார். தேர்தல் நடக்கும் அலுவலகத்திற்குள் உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் செல்ல அனுமதி கிடையாது என்றும் அவர் கூறினார். கே புதுப்பட்டி அருகே சென்னையை சேர்ந்த காத்தான் பாலு என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்த எஸ்.பி. வெகுமதியும் வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை