தமிழ்நாடு

"பெற்றோர், மாணவர்கள், கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுக்கும்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். வடமங்கலம், உள்ளிட்ட இடங்களில், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மற்றும் வாழைமரத்தோப்புகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகளை அரசு திறக்கும் எனவும் ஆதி திராவிடர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி

Gummidipoondi Child Issue| ``நான் தினமும்..'' - கும்மிடிப்பூண்டி பாலியல் கொலை.. பகீர் வாக்குமூலம்

CM Vijay | இன்று வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்