தமிழ்நாடு

"பெற்றோர், மாணவர்கள், கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகளை திறக்க அரசு முடிவெடுக்கும்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார்.

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். வடமங்கலம், உள்ளிட்ட இடங்களில், நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் மற்றும் வாழைமரத்தோப்புகளை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெற்றோர், மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்ட பின்னரே பள்ளிகளை அரசு திறக்கும் எனவும் ஆதி திராவிடர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி