தமிழ்நாடு

"தமிழகத்தில் 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்து 200 கூடுதல் ஆசிரியர்கள் உள்ள நிலையில், புதிதாக பணி நியமனம் செய்வது குறித்து ஆய்வு நடத்தி அரசு முடிவு செய்யும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்து 200 கூடுதல் ஆசிரியர்கள் உள்ள நிலையில், புதிதாக பணி நியமனம் செய்வது குறித்து ஆய்வு நடத்தி அரசு முடிவு செய்யும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்