தமிழ்நாடு

"தமிழகத்தில் 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர்" - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்து 200 கூடுதல் ஆசிரியர்கள் உள்ள நிலையில், புதிதாக பணி நியமனம் செய்வது குறித்து ஆய்வு நடத்தி அரசு முடிவு செய்யும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்து 200 கூடுதல் ஆசிரியர்கள் உள்ள நிலையில், புதிதாக பணி நியமனம் செய்வது குறித்து ஆய்வு நடத்தி அரசு முடிவு செய்யும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்