தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்து 200 கூடுதல் ஆசிரியர்கள் உள்ள நிலையில், புதிதாக பணி நியமனம் செய்வது குறித்து ஆய்வு நடத்தி அரசு முடிவு செய்யும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.