தமிழ்நாடு

தாழ்த்தப்பட்ட பெண் சமையலருக்கு எதிர்ப்பு : தலைமை ஆசிரியருக்கு கல்வித்துறை நோட்டீஸ்

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர், சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கே.மோரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர், சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த தலைமை ஆசிரியருக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தலைமை ஆசிரியர் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை அடிப்படையில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை அவர் கைது செய்யப்படாததால் பணியிடை நீக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி