தமிழ்நாடு

ஈபிஎஸ் பற்ற வைத்த கூட்டணி சர்ச்சை.. பிரஸ் மீட்டில் ஓபனாக சொன்ன பாலகிருஷ்ணன்

தந்தி டிவி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள மக்களின் அச்சத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்த மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி முயல்கிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ்நாட்டில் பா.ஜ.க. உடன் தி.மு.க. கூட்டணி சேர்வதற்கு வாய்ப்பே இல்லை எனவும், பா.ஜ.க.வை எதிர்ப்பதால் தான் தி.மு.க. உடன் கூட்டணியில் இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு